/* */

தனியார் திருமண மண்டபத்திற்கு ரூ.30,000 அபராதம் : சென்னை மாநகராட்சி அதிரடி

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தை சென்னை மாநகராட்சி விதித்தது.

HIGHLIGHTS

தனியார் திருமண மண்டபத்திற்கு ரூ.30,000 அபராதம் : சென்னை மாநகராட்சி அதிரடி
X

பைல் படம்

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் 50 நபர்களுக்கு மேல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர்.

இதனை ஆய்வு செய்த ராயபுரம் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் முக கவசம் அணியாமலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு ரூபாய் 30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Updated On: 25 Jun 2021 1:48 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை