Begin typing your search above and press return to search.
You Searched For "#வனத்துறைவிசாரணை"
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மலையடிவாரத்தில் இறந்து கிடந்த கரடி: வனத்துறை
உசிலம்பட்டி அருகே, மலை அடிவாரத்தில் இறந்து கிடந்த கரடியை, வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
கூடலூர்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு பலி
மசினகுடியிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் வாகனம் மோதி அனுமன் குரங்கு பலியானது தொடர்பாக வனத்துறை விசாரணை.
குன்னூர்
குன்னூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்: வனத்துறை விசாரணை
குன்னூரில், கொட்டும் மழையில் விலை உயர்ந்த 5 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடக்கிறது.
அந்தியூர்
அந்தியூர் அருகே வீடு, காரை சேதப்படுத்திய காட்டு யானை
அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதிககுள் புகுந்த காட்டு யானை, வீடு மற்றும் காரை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
குன்னூர்
குன்னூரில் காட்டெருமை பலி - வனத்துறையினர் விசாரணை
குன்னூர் சோலடாமட்டம் பகுதியில், காட்டெருமை உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.