/* */

குன்னூரில் காட்டெருமை பலி - வனத்துறையினர் விசாரணை

குன்னூர் சோலடாமட்டம் பகுதியில், காட்டெருமை உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குன்னூரில் காட்டெருமை பலி - வனத்துறையினர் விசாரணை
X

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமைகள் பல்வேறு கிராம பகுதிகளிலும், நகர பகுதிகளிலும் உலா வருவது, மக்களை அச்சதில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமையால், தேயிலை விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். குன்னூர் அருகேயுள்ள சோலடாமட்டம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டெருமையின் அச்சுறுத்தலால் அவ்வழியாக பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அவதிகுள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே, அப்பகுதியில் 4 வயது மதிப்புள்ள காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக, அவ்வழியாக சென்ற தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டெருமையானது வனவிலங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்துள்ளதா? அல்லது விஷப்புற்கள் உண்டு உயிரிழந்துள்ளதா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 3 July 2021 3:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!