/* */

அந்தியூர் அருகே வீடு, காரை சேதப்படுத்திய காட்டு யானை

அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதிககுள் புகுந்த காட்டு யானை, வீடு மற்றும் காரை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுததுள்ள பர்கூர் கொங்காடை மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவர் அப்பகுயில் உள்ள அங்கன்வாடி பள்ளி அருகே, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை ஒன்று, ராமனின் வீட்டின் முன்புறம் உள்ள குடிசைகள், மரங்கள் மற்றும் கார் ஆகிவற்றை தாக்கி சேதப்படத்திவிட்டு சென்றது. இச்சம்பவத்தின் போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியறியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சேதமடைந்த இடங்களை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டர்.

வன விலங்குகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளதாகவும், இதனை தடுக்க மின்வேலி , அகழி அமைப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 15 July 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...