/* */

குன்னூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்: வனத்துறை விசாரணை

குன்னூரில், கொட்டும் மழையில் விலை உயர்ந்த 5 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடக்கிறது.

HIGHLIGHTS

குன்னூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்: வனத்துறை விசாரணை
X

குன்னூர் அருகே நான்சச் செட்டியார் தோட்டத்தில் வெட்டப்பட்டுள்ள சந்தன மரங்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நான்சச் செட்டியார் தோட்டத்தில், 50 க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளன. இவை அனைத்தும் இயற்fகையாகவே வளர்ந்தவை. இந்த நிலையில், இரவில் கொட்டும் மழையை பயன்படுத்தி 5 சந்தன மரங்களை, மர்ம நபர்கள் அறுத்து சென்றுள்ளனர்.

இப்பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும் பட்டா நிலத்திலும் அதிக சந்தன மரங்கள் உள்ளதால், இப்பகுதி பாதுக்காக்கப்பட்ட. பகுதியாக வனத்துறை அறிவித்தது. ஆனாலும் சந்தன மரக்கடத்தல் சம்பவங்கல் மட்டும் குறையவில்லை.

சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட பகுதியை குன்னூர் வனத்துறை கொலக்கொம்பை காவல் துறை வருவாய் துறை அதிகாரிகள் ஆயவு செய்தனர் பின்னர் குற்றவாளிகளை விரைவில் வனத்துறையினர் பிடித்துவிடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்

Updated On: 24 July 2021 1:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  6. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  7. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  9. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!