/* */

You Searched For "#மயிலாடுதுறைசெய்திகள்"

மயிலாடுதுறை

பணி நீக்கத்தால் விரக்தி: குத்தாலம் பேரூராட்சி பெண் ஊழியர் தற்கொலை

பணி நீக்கம் செய்யப்பட்ட சோகத்தில், குத்தாலம் பேரூராட்சி பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பணி நீக்கத்தால் விரக்தி: குத்தாலம் பேரூராட்சி பெண் ஊழியர் தற்கொலை
மயிலாடுதுறை

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

பள்ளி வளாகத்தில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷ வண்டுகள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை

மீனவக்குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரம்: சுமூகத்...

யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது சட்ட ரீதியான குற்றம், , கிராம மக்கள் சேர்ந்து வாழ வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

மீனவக்குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரம்:  சுமூகத் தீர்வு
மயிலாடுதுறை

பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..!

ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க மாணவர்களும் அதனை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர்

பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..!
மயிலாடுதுறை

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள்...

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல்.

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
மயிலாடுதுறை

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது...

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது தாக்குதல்
மயிலாடுதுறை

பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக

பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக புகார்
மயிலாடுதுறை

ஜோதிட தேர்வுகள்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று எழுதினர்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்

ஜோதிட தேர்வுகள்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று  எழுதினர்
மயிலாடுதுறை

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற...

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசார் சீர்காழி பகுதியில் இருந்து படகுகளை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.

சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற போலீசார் நோட்டீஸ்
மயிலாடுதுறை

கொடநாடு கொலை வழக்கை விசாரிப்பதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சியை சார்ந்துதான் வெற்றிபெற முடியும் என்பது கிடையாது

கொடநாடு கொலை வழக்கை விசாரிப்பதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி
மயிலாடுதுறை

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மெத்தனம்: ஓ.எஸ்.மணியன்...

அதிமுக ஆட்சியில் 118 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 82 நிலையங்களை மட்டுமே திறந்துள்ளனர்.

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மெத்தனம்: ஓ.எஸ்.மணியன் குற்றசாட்டு