You Searched For "#மணல்கடத்தல்"
குடியாத்தம்
பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய மூவர் கைது; டிராக்டர்கள் பறிமுதல்
பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி பகுதியில் மணல் கடத்திய மூவரை போலீசார் கைது செய்து, டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்
திருச்சிராப்பள்ளி மாநகர்
கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த...
திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மூவரை கைது செய்த போலீசார்
அரக்கோணம்
அரக்கோணம் அருகே மண் கடத்தல் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல்
அரக்கோணம் அருகே ஏரியில் சூளைக்கு மண்கடத்திய பொக்லைன் மற்றும் லாரியை வட்டாட்சியர் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தார்.
உளுந்தூர்ப்பேட்டை
சட்டவிரோதமாக மண் கடத்திய ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் ஏரியில் மண் அள்ளிய ஜேசிபி, டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி பறிமுதல் செய்யப்பட்டது
சோளிங்கர்
மாமன்டூரில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபர்கள்...
காவேரிப்பாக்கம் அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மினி வேனில் மணல் கடத்திய வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே ஏரியில் மணல் கடத்திய வாகனகள் பறிமுதல் இருவர் கைது
குடியாத்தம் அருகே ஏரியில் மண் மற்றும் மணல் கடத்திய மினி லாரி, டிராக்டர்கள் பறிமுதல். இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகில் பெரியகுளம் பகுதியில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர்...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு லாரியும் பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி
வேப்பிலைப்பட்டியில் மண் கடத்தல் - அதிகாரிகள் உடந்தை என புகார்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பிலைப்பட்டியில், அதிகாரிகளின் துணையோடு மண் கடத்தல் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
வாணியம்பாடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
தாராபுரம்
அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
தாராபுரம், மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.