/* */

You Searched For "#மக்கள்குறைதீர்கூட்டம்"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 605 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 605 மனுக்கள் வர பெற்றன.

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 605 மனுக்கள் அளிப்பு
அரியலூர்

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 290 மனுக்கள் மீது உடனடி...

அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 290 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
நாமக்கல்

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 371 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் 371 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 371 மனுக்கள் அளிப்பு
பாளையங்கோட்டை

நெல்லை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.34.55 லட்சம் மதிப்பில்...

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பழங்குடியின 16 பயனாளிகளுக்கு ரூ.32.56 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.34.55 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
அரியலூர்

அதிகாரிகளை "லெப்ட் அண்ட் ரைட்" வாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர்

அரியலூர் - பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மாவட்ட கலெக்டர்.

அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர்
திருப்பத்தூர், சிவகங்கை

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றது

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
அரியலூர்

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அரியலூரில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது தீர்வு
தென்காசி

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திருப்பத்தூர், சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர்...

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
மதுரை மாநகர்

மதுரையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு: ஆட்சியர்...

மதுரையில் 25ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு.

மதுரையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு: ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
அரியலூர்

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்

மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும்

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்