/* */

You Searched For "#பொதுமக்கள்போராட்டம்"

பரமத்தி-வேலூர்

பரமத்தியில் அரசு ஆஸ்பத்திரி அருகில் மின் மயானம்: பொதுமக்கள் எதிர்ப்பு

பரமத்தியில் அரசு ஆஸ்பத்திரி அருகே, மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பரமத்தியில் அரசு ஆஸ்பத்திரி அருகில் மின் மயானம்: பொதுமக்கள் எதிர்ப்பு
பத்மனாபபுரம்

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த...

குமரியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த வனத்துறையினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் பயன்படுத்தி வரும்  இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த வனத்துறை
பூந்தமல்லி

வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்ததாகக்கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
பொன்னேரி

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

பாதுகாப்பான குடிநீர் வழங்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு  முயன்ற பொதுமக்கள்
சேலம் மாநகர்

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

சேலத்தில், அடிப்படை வசதி கோரி சேறும் சகதியுமான சாலையில், நாற்றுநட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
வீரபாண்டி

சேலம் மல்லூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மல்லூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி, 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சேலம் மல்லூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க  மக்கள் ஆர்ப்பாட்டம்
ஏற்காடு

குடிநீர் வினியோகம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சேலம் அருகே, குடிநீர் வினியோகம் கோரி, ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் வினியோகம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்