You Searched For "#பேரூராட்சி"
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி 7 பேரூராட்சிகளில் இன்று தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
மொடக்குறிச்சி
ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
பேராவூரணி
சாலைகளில் கழிவு நீர்; பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
பேராவூரணி சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விளவங்கோடு
மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு - போராட்டத்தை தடுத்து...
மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.
தேனி
தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது...
தேவாரம் பேரூராட்சி கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
தேனி
கிராமப்புறங்களில் சுகாதார பணிகள் தொய்வு, கிராம மக்கள் ஆர்பாட்டம்
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரி
சங்ககிரி: வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ...
சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தண்ணீர் அமைப்பினர் நகர்ப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
திருத்தணி
பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் - அமைச்சர் உத்தரவு!
கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளாத பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
விராலிமலை
புதுக்கோட்டை இலுப்பூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கொரேனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.
திருமயம்
பணியாளர்கள் தயாரிப்பு பொருட்களின் லாபம் பிரித்து கொடுக்கும்
புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை லாபத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு...
திருவிடைமருதூர்
தூய்மை பணியாளர்கள் நலனில் அக்கறை காட்டும் செயல் அலுவலர்
திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் துாய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆவி பிடிப்பதற்காக, மின்சாரத்தில் இயங்கும் நீராவி பிடிக்கும் இயந்திரம்...
நாங்குநேரி
நான்குநேரியில் விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
நாங்குநேரி பேரூராட்சியில் விதிகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்தனர்.