/* */

நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
X

நெல்லையில் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும்  கிருமி நாசினி தொளிக்கும் பணி.

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அரசு பள்ளிகளை திறப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி, மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனை படி மாநகராட்சி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரமிளா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது தலைமையில் மேலப்பாளையம் மண்டல பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கி அனைத்து வகுப்பு அறைகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிரிமினாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 30 Aug 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்