/* */

You Searched For "#நீலகிரிமாவட்டசெய்தி"

குன்னூர்

குன்னூரில் நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

குன்னூர் பாரத்நகர் பகுதியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

குன்னூரில்  நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
உதகமண்டலம்

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

உதகையில், கலெக்டர் தலைமையில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
உதகமண்டலம்

நீலகிரி மலைரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றநாள் கொண்டாட்டம்

உலகிலேயே இதுபோல ரயில்சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. இந்த மலை ரயிலுக்கு, 2005 ஜூலை, 15-ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது

நீலகிரி மலைரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றநாள் கொண்டாட்டம்
உதகமண்டலம்

உதகை அருகே விவசாய நில தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை பலி

உதகை கேத்தி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்தது.

உதகை அருகே விவசாய நில தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை பலி
குன்னூர்

டூ வீலரில் பயணிக்கும் 2 பேருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: ஆக. 1 முதல்

நீலகிரி மாவட்டத்தில், டூ வீலரில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிவது, வரும் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டூ வீலரில் பயணிக்கும் 2 பேருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: ஆக. 1 முதல் அமல்
உதகமண்டலம்

நீலகிரில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம்:...

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அழைப்பு...

நீலகிரில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானியம்: கலெக்டர் தகவல்
குன்னூர்

குன்னூர்: சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை

நீலகிரியில், சாலையில்லாத பல்வேறு பழங்குடியின கிராமத்தில் நோயாளிகளை மீட்டு வரும் வகையில் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது.

குன்னூர்: சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை
குன்னூர்

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்

கோத்தகிரியில் கடந்த வாரம் கூண்டு வைத்து கரடி பிடிபட்டது மீண்டும் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்