You Searched For "#திருச்சிசெய்திகள்"
மண்ணச்சநல்லூர்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.22 கோடி உண்டியல் காணிக்கை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.1.22 கோடி என இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; திருச்சி மாநகராட்சி...
குடோனில் பதுக்கியிருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீரங்கம்
ஆடிப்பெருக்கன்றே 3 வது முறை களையிழப்பு; வெறிச்சோடியது அம்மாமண்டபம்...
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
துறையூர்
உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருச்சி மாணவர்
உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி கோவில்கள் திறக்க மறுப்பு; வெளியே நின்று தரிசனம் செய்யும்...
ஸ்ரீரங்கம் காவிரிக் கரையோரங்களில் ஆடி 18க்கு வழிபாடு செய்ய அனுமதி இல்லை என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
துறையூர்
துறையூரில் குடிநீர்,சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், துறையூரில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்
தலைக்கேறிய போதை.. கிணற்றில் தத்தளித்த 2 இளைஞர்கள் மீட்பு
மது போதையில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்களை மீட்ட துறையூர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இலால்குடி
லால்குடி அருகே மளிகை கடையில் தீ விபத்து; ரூ.20 லட்சம் மதிப்பு...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தீவிபத்தில் மளிகைக்கடை எரிந்து சாம்பலானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர்
சிறுத்தையுடன் செல்ஃபி.. இருவர் படுகாயம்; பீதியில் பொதுமக்கள்
துறையூர் அருகே குகையில் செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
காவல்துறை மீதான புகார்களே மனித உரிமை ஆணையத்திற்கு அதிகம் வருகிறது...
காவல்துறையினரை அடுத்து வருவாய்த்துறையினர் மீதும் புகார்கள் அதிகம் உள்ளது- நீதிபதி துரை ஜெயச்சந்திரன்
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்டத்தில் 24ம் தேதி 64பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
துறையூர்
துறையூரில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
துறையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.