/* */

You Searched For "#தாக்குதல்"

ஈரோடு

சித்தோடு அருகே சண்டையை தடுக்க சென்றவர் மீது தாக்குதல் - ஒருவர் கைது

சித்தோடு அருகே சண்டையை தடுக்க சென்றவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே சண்டையை தடுக்க சென்றவர் மீது தாக்குதல் - ஒருவர் கைது
கடையநல்லூர்

மன நலம் பாதித்தவர் மீது தாக்கு: நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

தென்காசி அருகே, மன நலம் பாதித்தவரை தாக்கிய மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன நலம் பாதித்தவர் மீது தாக்கு: நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை
மதுரை மாநகர்

குடிக்க மது கேட்டு முதியவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது

மதுரை ஐராவதநல்லூர் பகுதியில், குடிக்க மது கேட்டு முதியவரை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்

குடிக்க மது கேட்டு முதியவர் மீது தாக்குதல்-  வாலிபர் கைது
தாம்பரம்

வியாபாரியை தாக்கி கடை அப்புறப்படுத்தியதாக சுகாதார ஆய்வாளர் மீது

தாம்பரத்தில், பழக்கடை வியாபாரியை தாக்கி, கடையை அப்புறப்படுத்தியதாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.

வியாபாரியை தாக்கி கடை அப்புறப்படுத்தியதாக சுகாதார ஆய்வாளர் மீது புகார்
கன்னியாகுமரி

முன் விரோதத்தில் 2 பெண்கள் மீது தாக்குதல்: தாய், மகன் மீது வழக்கு

குமரியில், முன் விரோதம் காரணமாக 2 பெண்கள் மீது தாக்குதல் நடத்திய, தாய் - மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முன் விரோதத்தில் 2 பெண்கள் மீது தாக்குதல்: தாய், மகன் மீது வழக்கு
மயிலாடுதுறை

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது...

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது தாக்குதல்
நாகர்கோவில்

இருசக்கர வாகன ஒட்டியை சுற்றி வளைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

குமரியில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருசக்கர வாகன ஒட்டியை ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.

இருசக்கர வாகன ஒட்டியை சுற்றி வளைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்
இராமநாதபுரம்

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை ...

மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள்...

தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை  இலங்கை கடற்படை  விரட்டியடித்ததால்   அதிர்ச்சி
பொன்னேரி

முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய, 3 பேர் கைது

காந்திநகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய, 3 பேர் கைது
ஆத்தூர் - சேலம்

சேலத்தில் காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரம்: எஸ்எஸ்ஐ கைது

சேலம் அருகே சோதனையின் போது காவலர் தாக்கியத்தில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரம்: எஸ்எஸ்ஐ கைது