/* */

முன்விரோதம் காரணமாக அமமுக நிர்வாகியை கடத்தி மர்ம நபர்கள் தாக்குதல்

சமூக வலைதள பதிவு முன்விரோதம் காரணமாக அமமுக நிர்வாகியை கடத்தி தாக்கிய மர்ம நபர்கள்.

HIGHLIGHTS

முன்விரோதம் காரணமாக அமமுக நிர்வாகியை கடத்தி மர்ம நபர்கள் தாக்குதல்
X

மர்ம நபர்களால் கடத்தி தாக்கப்பட்ட அமமுக நிர்வாகி லிவின்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலை தளங்களில் பதிவு போட்டதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக லிவின் என்ற அமமுக மாணவரணி கிழக்கு மாவட்ட துணை செயலாளரை நாகர்கோவிலில் இருந்து காரில் நெல்லைக்கு கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படுகாயத்துடன் உயிர் பிழைத்த அமமுக நிர்வாகி லிவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து வடசேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், விசாரணையில் ரவுடி கும்பலுடன் அரசியல் முக்கிய நபர்களின் மகன்கள் நாகர்கோவிலில் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த லிபினை வலுக்கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி கடத்தி நெல்லை மாவட்டத்தில் கொண்டு சென்று அங்கு கடுமையாக தாக்கி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு விட்டதாக தெரிகிறது.

Updated On: 24 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...