You Searched For "#தஞ்சாவூர்செய்திகள்"
கும்பகோணம்
தாராசுரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு...
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சி இணைக்க வர்த்தகர்கள்...
சுவாமிமலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவிடைமருதூர்
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 37 இடங்களில் காய்கறி தோட்டம்: அலுவலர்கள்...
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ரூ 15,000 திட்ட மதிப்பீட்டில் 37 இடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர்
பூச்சிக் கொல்லிமருந்துகளின் தரத்தை உறுதிபடுத்த ஆய்வகம்: வேளாண்துறை...
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளின் தரத்ததை உறுதிபடுத்தஆய்வகத்தை பயன்படுத்தலாம்
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி : மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர்
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழப்பு
தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழந்தது குறித்து டிஐஜி, எஸ்பி விசாரணை
கும்பகோணம்
இன்று ஆவணி அவிட்டம்: கும்பகோணத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்றது
கும்பகோணத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பிராமணர்கள், விஸ்வகர்மாவினர், சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்
தஞ்சாவூர்
விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன...
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது
திருவையாறு
திருவையாறு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலம்
திருவையாறு அருகே திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலம் குத்தகைதாரரிடமிருந்து மீட்கப்பட்டது
பாபநாசம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி இன்று ஏலம் நடைபெற்றது
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலருக்கு கொலை மிரட்டல்: பாஜக நிர்வாகிகள் 2...
அனுமதியின்றி பாஜவினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் ஊழியர்கள் வந்து பேனரை அகற்றினர்
தஞ்சாவூர்
அண்ணாமலை உட்பட 1,220 பேர் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு
அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1220 பேர் மீது தஞ்சை போலீசார் வழக்கு பதிவு.