You Searched For "#சித்திரைதிருவிழா"
ராதாபுரம்
ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்...
இராதாபுரம் தாலுகா ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநெல்வேலி
தச்சநல்லூர் நெல்லையப்பர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்...
தச்சநல்லூரில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழா: நகரத்தார் குல தெய்வ வழிபாடு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர்
திருநெல்வேலி
நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா
நெல்லை, மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில், சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
மேலூர்
அழகர்கோவிலை வந்தடைந்த கள்ளழகர்:
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் எழுந்தருள வந்திருந்த கள்ளழகர் இன்று அழகர் கோவிலை வந்தடைந்தார்.
கும்பகோணம்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மாநகர்
62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர்
62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாநகர்
கள்ளழகரை சேஷ வாகனத்தில், வழிபட்ட அமைச்சர்:
வண்டியூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில், சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகரை அமைச்சர் மூர்த்தி தரிசனம் செய்தார்
சோழவந்தான்
சோழவந்தான் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா: மண்டகப்படிதாரர்கள்...
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்
ஈரோடு
பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா சிறப்பு தொகுப்பு
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், இன்று கோலாகலமாக நடந்தது.
ஆன்மீகம்
மதுரை: வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளிய கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவில், பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.
தேனி
மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து வீரப்ப ஐயனார் தரிசனம்
தேனி பொதுமக்கள் மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து சென்று வீரப்ப ஐயனாரை தரிசனம் செய்தனர்.