You Searched For "#சங்கரன்கோவில்செய்திகள்"
சங்கரன்கோவில்
அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆர்.பி.உதயக்குமார்...
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு
சங்கரன்கோவில்
களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாக்கு...
களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி பூட்டு சாவி சின்னத்தில் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
சங்கரன்கோவில்
விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
சங்கரன்கோவில், கொரோனா விதிகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சங்கரன்கோவில்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் சங்கரன்கோவிலில் நடைப்பெற்று வருகிறது
சங்கரன்கோவில்
கிணற்றில் தவறி விழுந்த மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவில் அருகே, கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சங்கரன்கோவில்
பாஜக அரசை கண்டித்து சங்கரன்கோவிலில் திமுக இளைஞரணி சார்பில் ...
மக்கள் விரோத ,ஜனநாயக விரோத ,பாஜக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை- மக்கள் மகிழ்ச்சி
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
சங்கரன்கோவில்
உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சியினருடன் காவல் துறையினர் ஆலோசனை
சங்கரன்கோவிலில், உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்...
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் திமுக சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி
சங்கரன்கோவில் நகரில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்
சங்கரன்கோவில்
கந்துவட்டி கடன்: சங்கரன்கோவிலில் இளம்பெண் தற்கொலை முயற்சி
சங்கரன்கோவிலில், இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்: சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
சங்கரன்கோவிலில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
மாணவர்களுக்கு விருது வழங்கி ஊக்கம் தரும் இருமன்குளம் பள்ளி
சங்கரன்கோவில் அருகே, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றெழுதும் விருது வழங்கி, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.