/* */

அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு

HIGHLIGHTS

அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக  ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு
X

சங்கரன்கோவில் அதிமுகவின் உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் கிளைசெயலாளர்கள் ஆகியோர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் இராஜலட்சுமி, ஆர்பி.உதயக்குமார், கடம்பூர்ராஜூ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் உள்ளாட்சி தேர்தலில் எந்தமாதிரியான முறையில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசுகையில் உள்ளாட்சி தேர்தலில் மனுக்கள் பரிசிலனையில் அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு அதிகளவிலான மனுக்களை தள்ளுபடி செய்ததாக குற்றம்சாட்டினார்..

Updated On: 28 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!