You Searched For "#க்ரைம்"
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பிரபல கொள்ளையன் கைது; 64 பவுன் நகைகள், ரூ.2 லட்சம்...
கோவில்பட்டி பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி
ரூ.1 கோடி கடன்; 'மாஸ்டர் பிளான்'.. அத்தை, மாமா புதரில் வீசிய
திருத்தணி அருகே ரூ.1 காேடி கடன் வாங்கி, திட்டம் போட்டு அத்தை, மாமாவையே கொலை செய்து புதரில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
மதுராந்தகம்
சாலையோரம் எரிந்த 3 உடல்கள்; தொடருது திக் திக்.. போலீசார் திணறல்
அச்சிறுபாக்கம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி
கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர மறுக்கும் நிறுவனத்தைக் கண்டித்து ...
கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர மறுக்கும் நிறுவனத்தைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டம்
கோவில்பட்டி
கோவில்பட்டியில் மாவு அரவை மில்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 12 டன்...
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் நேற்று இரவு முதல் நடைபெற்ற சோதனையை பொதுமக்கள் வரவேற்றுள்ளது மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியருக்கு நன்றியும்...
கோவில்பட்டி
கோவில்பட்டியில் காவல்துறையை சேர்ந்தவர் வீட்டில் புகுந்த திருடர்கள்
கோவில்பட்டியில் காவல்துறை எஸ்பி அலுவலக முதுநிலை சுருக்கெழுத்து செய்தியாளர் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருட முயற்சி
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு
குடும்பத்தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த விவசாயி மாரியப்பன் (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்ற 2 பேர் கைது - 1,500 லிட்டர்...
நாமக்கல் அருகே, பயோ டீசல் என்ற பெயரில் லாரிகளுக்கு கலப்பட டீசல் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து , 1,500 லிட்டர் டீசல்...
பெரம்பலூர்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க உதவி மையம் திறப்பு
பெரம்பலூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க உதவி மையம் திறக்கப்பட்டது.
போளூர்
போளூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
கணவர் தன் பேச்சைகேட்கவில்லை என்பதால் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த பெண்