/* */

You Searched For "#காவலர்கள்"

ராணிப்பேட்டை

காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.

மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் எ

காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.
பாளையங்கோட்டை

நெல்லை: இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு: 500 நபர்கள் பங்கேற்பு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

நெல்லை: இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு: 500 நபர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு

கைது வாரண்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது-தமிழக...

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில்,கைது வாரண்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது - தமிழக டிஜிபி சைலேந்திர பாபு...

கைது வாரண்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது-தமிழக டிஜிபி
அம்பாசமுத்திரம்

நெல்லை-தமிழ்நாடு சிறப்பு காவலர்களுக்கான மருத்துவ முகாம்.

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவலர்களுக்கான மூலிகை செடிகளின் விளக்கம், யோகா செயல்முறை பயிற்சி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நெல்லை-தமிழ்நாடு சிறப்பு காவலர்களுக்கான மருத்துவ முகாம்.
பாளையங்கோட்டை

நெல்லை:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு...

10-12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு எஸ்பி மணிவண்ணன் ஊக்க தொகை அளித்து பாராட்டினார்.

நெல்லை:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு எஸ்பி மணிவண்ணன் பாராட்டு
பாளையங்கோட்டை

நெல்லையில் காவலர்களுக்கு பணிச்சுமை மன அழுத்தத்தை குறைக்க யோகா

நெல்லை ஆயுதப்படையில் காவலர்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லையில் காவலர்களுக்கு பணிச்சுமை  மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி
வேலூர்

பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி

வேலூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியின்போது மரணமடைந்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது

பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி
கடலூர்

கடலூர்: உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ஒரு நாள் சம்பளம் வழங்கிய...

கடலூரில் கொரோனாவால் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்துக்கு காவலர்கள் ஒரு நாள் சம்பவத்தை நிவாரணமாக வழங்கினர்.

கடலூர்: உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ஒரு நாள் சம்பளம் வழங்கிய காவலர்கள்!
விழுப்புரம்

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு அளித்த விழுப்புரம் எம்எல்ஏ

விழுப்புரம் தொகுதியில் ஊரடங்கில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் உணவு வழங்கினார்.

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு அளித்த விழுப்புரம்  எம்எல்ஏ
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொரோனா தொற்று

கும்மிடிப்பூண்டி டவுன் காவல் நிலையத்தில் 1பெண் காவலர் உள்பட 3காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு.

கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொரோனா தொற்று