/* */

You Searched For "#கள்ளச்சாராயம்"

கூடலூர்

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிராமத்தில் வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் அருகே விவசாய தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய...

பரமத்திவேலூர் அருகே விவசாய தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பரமத்திவேலூர் அருகே விவசாய தோட்டத்தில்  கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 380 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4...

ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது
நாங்குநேரி

நெல்லை-கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது.தப்பிய இருவருக்கு போலீசார்...

நாங்குநேரியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது.5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துஇருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை-கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது.தப்பிய இருவருக்கு போலீசார் வலை
தாராபுரம்

திருப்பூர்: தாராபுரம் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்: தாராபுரம் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
இராஜபாளையம்

இராசபாளையம் அருகே சாராய ஊறல் அழிப்பு

இராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட முயற்சி. 200 லிட்டர் சாரய ஊறல் அழிப்பு

இராசபாளையம் அருகே சாராய ஊறல் அழிப்பு
ஆத்தூர் - சேலம்

சேலம்: ஆத்தூர் அருகே 510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது

ஆத்தூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் 510 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக 2 பேர் கைது...

சேலம்: ஆத்தூர் அருகே 510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது
திருப்போரூர்

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!

திருப்போரூர் அருகே மானாமதியில் 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 35 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு,

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!
எடப்பாடி

எடப்பாடியில் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில், 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.

எடப்பாடியில் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழிப்பு
வாணியம்பாடி

வாணியம்பாடியில் சாராய வேட்டை : டிராக்டர், 4 பைக்,1டன்

வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய சாராய வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச  சென்ற டிராக்டர், 4 பைக், 1டன் வெல்லம்  பறிமுதல்

வாணியம்பாடியில் சாராய வேட்டை : டிராக்டர், 4 பைக்,1டன் வெல்லம் பறிமுதல்