/* */

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிராமத்தில் வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது
X

கொளப்பள்ளியில்வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சட்ட விரோதமாக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் தாலுகாவில் உள்ள கொளப்பள்ளி, குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் லோகேஸ்வரன் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து சட்டவிரோதமாக சாராயம் தயாரித்து, அதை அப்பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சேரம்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராயத்தை விற்பனை செய்த லோகேஸ்வரன் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சேரம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்