You Searched For "#கலெக்டர்"
முதுகுளத்தூர்
குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு வாகனம்; ஆட்சியர் துவக்கி...
குழந்தைத் திருமணம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா கொடி அசைத்து துவக்கி வைத்தார்
திருவாடாணை
இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: கலெக்டர் நேரில்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமைவீடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் சந்திரகலா ஆய்வு.
தர்மபுரி
போட்டித்தேர்வுகளில் வென்று பெருமை சேர்க்க வேண்டும்: தருமபுரி மாவட்ட...
ஆட்சியர் திவ்யதர்ஷிணி முன்னிலையில் கிளை, ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 15 நூலகங்களுக்கு 14,066 புதிய நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இராமநாதபுரம்
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மறுவாழ்வு நலத்துறை...
இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் அகதிகள் மீண்டும் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்
முதுகுளத்தூர்
கீரை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையம் துவக்கம்
இராமநாதபுரம் தோட்டக்கலை பூங்காவில் விளையும் கீரை, காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம்
7 வது தேசிய கைத்தறி கண்காட்சியை ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் 7 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்.
இராமநாதபுரம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தர்மபுரி
அனைத்து காேயில்களிலும் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு தடை -தருமபுரி...
தருமபுரி மாவட்டத்தில் அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி அமாவாசை சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுநாள்: எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மரியாதை
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாளை முன்னிட்டு, தருமபுரி கலெக்டர் ,5 எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தர்மபுரி
பெண் கல்வியை ஊக்கபடுத்தவே திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம்...
பெண் கல்வியை ஊக்கபடுத்தவே திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
திருவாடாணை
நரிக்குறவர் இன மக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நரிக்குறவர் இன மக்களிடம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்
வீட்டு குடிநீருக்கு விண்ணப்பித்தால் உடனே இணைப்பு வழங்க வேண்டும்:...
பொதுமக்கள் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித்தால், அவற்றை உடனுக்குடன் பரிசீலித்து இணைப்பு வழங்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர்...