/* */

கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி 'சுறுசுறு'

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி சுறுசுறு
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. 

வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்படும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் தூய்மை பணி முகாம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்கள் சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் அங்கு மாநகராட்சி ஆணையர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி இருப்பதை, பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Updated On: 23 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!