/* */

ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்

ஆழ்கடலில் சூறைக்காற்றில் சிக்கிய குமரியை சேர்ந்த 11 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை காணவில்லை.

HIGHLIGHTS

ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு;  ஒருவர் மாயம்
X
கடலில் சூறைக்காற்றில் தத்தளித்து மீட்கப்பட்ட மீனவர்கள். 

குமரி அருகே, ஆழ்கடலில் ஏற்பட்ட சூறைகாற்று மற்றும் ராட்ச அலையில் சிக்கி மீன் பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில், படகில் இருந்து தூக்கி வீசப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 மீனவர்கள், கடலில் உயிருக்கு போராடிய நிலையில், அந்த வழியாக சக படகுகளில் ஏறி, 11 பேர் உயிர் தப்பினர்.

அதன்படி, உயிர் தப்பிய மீனவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று வந்து சேர்ந்தனர். எனினும், குளச்சல் அருகே வானியக்குடி மீனவர் ஜான் மட்டும், கடலில் மாயமான நிலையில் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குளச்சல் கடற்கரை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!