/* */

You Searched For "#கடலூர்மாவட்டசெய்திகள்"

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

பள்ளி திறந்து மூன்று நாட்களில் நான்கு ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அச்சம்.

கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்

நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதால் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்
விருத்தாச்சலம்

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு...

விருத்தாசலத்தில் ,தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
கடலூர்

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு...

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கடலூர் கலெக்டர் அழைப்பு

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும்  நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
விருத்தாச்சலம்

தற்காலிக ஆசிரியர்களுக்கு தனது சொந்த பணத்தில் சம்பளம் வழங்கிய...

விருத்தாசலம் டேனிஷ் மிஷன் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது சொந்த பணத்தில் இருந்து தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி அசத்தினார்

தற்காலிக ஆசிரியர்களுக்கு தனது சொந்த பணத்தில்   சம்பளம் வழங்கிய தலைமையாசிரியர்
பண்ருட்டி

பண்ருட்டியில் தொடர் சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் தடுப்புக்காவலில்...

பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து சாராயக்கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

பண்ருட்டியில் தொடர் சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் தடுப்புக்காவலில் கைது
கடலூர்

பாரதப்பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து கடலூரில் விழிப்புணர்வு...

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து கடலூர் மாவட்டம் கீழ் குமாரமங்கலம் கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

பாரதப்பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து கடலூரில் விழிப்புணர்வு கூட்டம்
காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் சுவற்றை துளையிட்டு ஒரு இலட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

காட்டுமன்னார்கோயில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
கடலூர்

மீனவ கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கலந்தாய்வு...

மீனவர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சோனங்குப்பம் மீனவ கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம்

மீனவ கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம்
கடலூர்

கடலுார் ஐ.டி.ஐ.யில் சேர 28ம் தேதிக்குள் ஆன் லைன் மூலம்...

கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும் 28ம் தேதிக்குள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடலுார் ஐ.டி.ஐ.யில் சேர 28ம் தேதிக்குள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்