/* */

சீர்காழியில் கடன் பிரச்சினையால் தாய்,மகன் தூக்கிட்டு தற்கொலை

சீர்காழியில் கடன் பிரச்சினையில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தியாகராஜன் நகரில் வசித்து வருபவர் காமராஜ். அவர் தையல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி (50), மகன் ராமு (28) .

கொரோனாவால் காமராஜுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை காமராஜ் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டிலிருந்த மனைவி சாந்தி, மகன் ராமு ஆகிய இருவரும் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காமராஜ் சீர்காழி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 April 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...