/* */

You Searched For "#இராணிப்பேட்டைமாவட்டசெய்திகள்"

ராணிப்பேட்டை

ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய கோரி விவசாயிகள்...

பாணாவரம் அருகிலுள்ள கிராமங்களின் ஏரிகளில் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய கோரி விவசாயிகள் கோரிக்கை
அரக்கோணம்

அரக்கோணம் அருகே நகைக்காக மூதாட்டி கொலையா?:போலீஸார் விசாரணை.

அரக்கோணம் அடுத்த அம்பரிஷிபுரத்தைச்சேர்ந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்தார்களா? கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்

அரக்கோணம் அருகே நகைக்காக மூதாட்டி கொலையா?:போலீஸார் விசாரணை.
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸார் இடமாற்றம் எஸ்பி உத்தரவு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் 112 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸார் இடமாற்றம் எஸ்பி உத்தரவு.
ராணிப்பேட்டை

கணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி எஸ்பியிடம் புகார்

இராணிப்பேட்டை அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனின் சாவில் சந்தேகம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு

கணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி எஸ்பியிடம்  புகார்
ஆற்காடு

கர்ப்பிணிகளுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகையை அளிக்க கோரிக்கை

கலவையடுத்த மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் உதவித்தொகையை வழங்கிட மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

கர்ப்பிணிகளுக்கு அரசு  அளிக்கும் உதவித்தொகையை அளிக்க கோரிக்கை
ராணிப்பேட்டை

பூட்டுதாக்கு ஊராட்சி தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர்

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கி்ல் உள்ள தெருக்களில் மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாத்திற்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

பூட்டுதாக்கு ஊராட்சி தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர்
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .
ஆற்காடு

கலவையருகே அரச மரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடத்திய கிராமமக்கள்

கலவையருகே அரச மரத்துடன் சேர்ந்து வளரும் வேப்பமரத்திற்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்திய கிராம மக்கள்.

கலவையருகே அரச மரம் வேப்பமரத்திற்கு  திருமணம் நடத்திய கிராமமக்கள்