/* */

ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஆற்காடு தோப்புக்கானாவில் பைக்கில் பதுக்கி கச்சா விற்பனை செய்த வாலிபரை கைதுசெய்தனர்.

HIGHLIGHTS

ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
X

கஞ்சா விற்று கைதான வாலிபர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு , தோப்புக்கானா சாம்பசிவம் தெருவைச் சேர்ந்த கணேஷ்(28)ஆற்காடு, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக ஆற்காடு போலீஸாருக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் போலீஸார் அவனைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கணேஷ் ஆற்காடு கராப் தெருவிலுள்ள முட்புதரில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த போது போலீஸார் கணேஷைக் கைது செய்து பைக்கில் வைத்திருந்த ஒன்றரைக்கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்