/* */

சோளிங்கரில் கொட்டி தீர்த்த மழை

சோளிங்கரில் இன்று மாலை ஆரம்பித்த மழை சற்றும் நிற்காமல் மூன்று மணி நேரமாக பெய்து வருகிறது.

HIGHLIGHTS

சோளிங்கரில் கொட்டி தீர்த்த மழை
X

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இன்று மாலை முதலே மேகங்கள் கூடி மழை பெய்வதற்கான கட்டியம் கூறியது.

மழை சுமார் ஐந்து மணிக்கு ஆரம்பித்த மழை தொடர்ந்து மூன்று மணி நேரமாக பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Updated On: 2 July 2021 4:40 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...