You Searched For "#ஆலங்குடி"
ஆலங்குடி
ஆலங்குடியில் கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
ஆலங்குடியில் கோவிட் தடுப்பூசி முகாமை அமைச்சர் மெய்யநாதன் துவக்கிவைத்தார்.
ஆலங்குடி
ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை தோட்டங்கள் அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வீசிய சூறைக்காற்றில் விழுந்து சேதமடைந்த வாழைமரங்களை தோட்டத்திற்கே சென்று அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு...
ஆலங்குடி
புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறிய இரண்டு கடலை மில்களுக்கு அதிகாரிகள்...
புதுக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறிய இரண்டு கடலை, அரவை மில்களை வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச முயற்சி, ஒருவரை கைது செய்த...
ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் நடமாடும் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர்...
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை பால்...
ஆலங்குடி
ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
ஆலங்குடி
1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் விதியை மீறி அதிக கூட்டம் 2 திருமண மண்டபத்திற்கு சீல்
ஆலங்குடியில் இன்று நடந்த 2 திருமணங்களில் கொரோனா விதிமுறைகள் முற்றிலும கடைப்பிடிக்கப்படாததால் அதிகாரிகள் 2 திருமணமண்டபங்களை மூடி சீல் வைத்தனர்.
ஆலங்குடி
சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.
ஆலங்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசி பறிமுதல்
ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேசன் கடத்தல் அரிசியா என விசாரித்து வருகின்றனர்.
ஆலங்குடி
இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் செவிலியர் தினம் கொண்டாட்டம்
ஆலங்குடியில் ரெட்சிராஸ் சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி
ஆலங்குடி அருகே அரசு பஸ்,மோதிய விபத்தில் பைக்கில் வந்தவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.