/* */

ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட அமைச்சர்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடும் சூறைக்காற்றோடு கூடிய மழை பெய்தது.அந்த சூறைக்காற்றில் சிக்கி ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்பட்டி கிராமத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன

இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருந்தனர் இதுகுறித்து ஆலங்குடிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

ஆலஆலங்குடிஉடனடியாக இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சேதமடைந்த பாப்பன்பட்டி கிராமத்தில் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று சேதமடைந்த வாழை மற்றும் சோழ பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்

Updated On: 22 May 2021 7:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது