/* */

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

HIGHLIGHTS

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் டி.எஸ்.பி., முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மரியதாஸ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கருக்காகுறிச்சி தெற்கு தாளக்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சுவகற்காக 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களில் சுமார் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் அழித்தனர். மேலும், இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.


Updated On: 18 May 2021 4:27 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!