You Searched For "#அமைச்சர்சேகர்பாபு"
வேளச்சேரி
கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா இருந்தால் ரத்து செய்யப்படும்...
கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா மாறி இருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர்
தமிழக கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை- அமைச்சர்...
தமிழக கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்
கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் அடுத்த மாத இறுதிக்குள்...
நலிவடைந்த உப கோவில்களை ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ள கோவில்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்
அவினாசி
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதாக, திருப்பூரில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
பவானி
அனைத்து கோயில்களிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர்...
தமிழகத் திருக்கோயில்களில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் முறைகேடுகள் நிகழாமல் நிரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
சென்னை
சோளிங்கர் யோகநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் பணிகள் குறித்து...
சோளிங்கர் யோகநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்
மயிலாடுதுறை
பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு...
சீர்காழி அருகே மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாநகர்
தமிழக திருக்கோவில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்த ராய மண்டபம் சீரமைப்புக்கு பிறகு, குடமுழுக்குக்கான பணிகள் துவங்கும். கொரோனா உயிரிழப்பு...
சோளிங்கர்
சோளிங்கர் கோயிலில் ஒரு வருடத்தில் ரோப்கார் சேவை:அமைச்சர் சேகர் பாபு
சோளிங்கர் யோகநரசிம்மர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு ஒரு வருடத்தில் ரோப்கார் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்
திருவொற்றியூர்
அமைச்சர் சேகர்பாபு- எம்எல்ஏ கே.பி.சங்கர் இடையே மோதல்: சென்னையில்...
ஒரே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சேகர்பாபு உடன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர் மற்றும் எபினேசர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில்...