/* */

கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா இருந்தால் ரத்து செய்யப்படும் :அமைச்சர் சேகர்பாபு

கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா மாறி இருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோயில் இடங்கள் தனியார் பெயரில் பட்டா இருந்தால்  ரத்து  செய்யப்படும் :அமைச்சர் சேகர்பாபு
X

பைல் படம்

சென்னை தங்கசாலையில் உள்ள சிவசுப்பிரமணி கோயில் வளர்ச்சி பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கமிஷனர் குமரகுருபரன் இன்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பிறகு நிருபர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சென்னையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்வெட்டுகள் கோயில்களில் காணப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் கோயில் சொத்துகளை ஆக்கிரமித்து தங்களது பெயர்களில் பட்டா வாங்கி இருக்கிறார்கள்.அவைகள் கண்டறிந்து ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 5 Aug 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...