/* */

You Searched For "#அமைச்சர்சாமிநாதன்"

பெருந்துறை

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படும்:...

அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பழங்கால பொருட்கள் மக்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்
ஈரோடு மாநகரம்

பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் குறித்து முதல்வருடன் ஆலோசனை : அமைச்சர்...

பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் அமைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்.

பத்திரிக்கையாளர்கள் கவுன்சில் குறித்து முதல்வருடன் ஆலோசனை : அமைச்சர் சாமிநாதன்
பெருந்துறை

புகாரின் அடிப்படையிலேயே வேலுமணி வீட்டில் சோதனை: அமைச்சர் சாமிநாதன்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வந்த புகாரின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

புகாரின் அடிப்படையிலேயே வேலுமணி வீட்டில் சோதனை: அமைச்சர் சாமிநாதன்
அவினாசி

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு

தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு
காங்கேயம்

விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம்

தமிழக விவசாயிகள்பாதுகாப்பு சங்கம் சார்பில் அமைச்சர் சாமிநாதனிடம் விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகள்   அமைச்சரிடம் வலியுறுத்தல்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை, அமைச்சர்கள் கே.என். நேரு, சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்:    அமைச்சர்கள் ஆய்வு