/* */

கொரோனாவை கட்டுப்படுத்திடலாம் - ஊர் சுற்றிகளை முடியலை : திணறும் நிர்வாகம்

எடப்பாடியில் ஊரடங்கு மீறல்-

HIGHLIGHTS

கொரோனாவை கட்டுப்படுத்திடலாம் - ஊர் சுற்றிகளை முடியலை : திணறும் நிர்வாகம்
X

தேவை இல்லாமல் ஊர் சுற்றுகிறார்களா என்று விசாரிக்கும் அதிகாரிகள்.

எடப்பாடியில் ஊரடங்கு மீறி வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சியினர்.திணறி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை நடைமுறை படுத்தி உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சிறிதும் அச்சமின்றி வெளியில் சுற்றுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஊரடங்கு மீறி கட்டுப்பாடின்றி வெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் எடப்பாடி நகராட்சியினர் பஸ் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனிநபர் இடைவெளியை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் முக கவசம் அணியாமல் வலம் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன நெரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு வெளியில் சுற்றுவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் நகராட்சியினர் உள்ளனர்.

இவ்வாறு வெளியில் சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி வாகனம் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்பதே தன்னார்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 14 May 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!