You Searched For "#VilupuramNews"
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் கடன் வழங்குவதற்கான நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை வெளியிட்டனர்.
திருக்கோயிலூர்
உளுந்தூர்பேட்டைக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி...
விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு லோக்கல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி கோரிக்கை.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தாெற்று உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 83.59 சதவீதம் வாக்குப்பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு 5 மணி வரை 83.59 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்று உள்ளது.
விழுப்புரம்
விழுப்புரத்தில் 81.36 சதவீத வாக்குகள் பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 81.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 21 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
விக்கிரவாண்டி
வாக்குபதிவு மந்தம்: கூடுதல் வாக்குசாவடி கேட்டு வாக்காளர்கள்
விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் வாக்குபதிவில் மந்த நிலையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி வாக்குபதிவு கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் புதிய கார் அறிமுக விழா
விழுப்புரத்தில் மகேந்திரா எக்ஸ்.யு.வி 700 புதிய கார் அறிமுக விழா நடைபெற்றது
விழுப்புரம்
விழுப்புரத்தில் வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி
நிலம் கையகப்படுத்தப்பட்ட நபருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் செய்ததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி
விழுப்புரம்
இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 19 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் தீவிர பிரச்சாரம்
விழுப்புரம் மாவட்டத்தில் காணை ஒன்றியம், அத்தியூர்திருக்கை ஊராட்சியில் அமைச்சர் சிவசங்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.