/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 83.59 சதவீதம் வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு 5 மணி வரை 83.59 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்று உள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 83.59 சதவீதம் வாக்குப்பதிவு
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது, இன்று மதியம் 5 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 81.47 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 84.73 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 86.21 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 83.79 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 82.38 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 83.55 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 83.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Oct 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  2. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  7. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  8. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  10. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!