/* */

விழுப்புரம் மாவட்டத்தில் நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் வழங்குவதற்கான நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை வெளியிட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு
X

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 2022-2023 ஆண்டுகளில் கடன் வழங்க கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 2022-2023 ஆண்டுகளில் கடன் வழங்க கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கி சார்பாக 2022 2023ஆம் ஆண்டிற்கு ரூ.6802.32 கோடி வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் த.மோகன் வெளியிட்டார்.

அருகில் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பூ.காஞ்சனா. வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், நபார்டு வங்கியின் விழுப்புரம் மாவட்ட உதவி பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) ரவிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. தாமோதரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Updated On: 23 Oct 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்