/* */

You Searched For "#Villagers"

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அரசு மதுபான கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள்...!

பள்ளிக்கூடம், ரேஷன் கடை, மருத்துவ வசதி, பேருந்து வசதி, குடிநீர் என எந்த வசதியும் இல்லாமல் அகதிகளாக வாழும் கிராம மக்கள்

தஞ்சாவூர் அருகே அடிப்படை  வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள்...!
ஊத்தங்கரை

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்

பெரிய பனமுட்லு பகுதியில் டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பென்னாகரம்

தடுப்பூசிக்கு ஏங்கும் மலைக்கிராம மக்கள்; பென்னாகரம் தொகுதியில்...

பென்னாகரம் தொகுதியில் உள்ள அலக்கட்டு கிராம மக்கள் இன்று வரை கொரோனோ தடுப்பூசிக்கு ஏங்கி தவித்து வருகின்றனர்.

தடுப்பூசிக்கு ஏங்கும் மலைக்கிராம மக்கள்; பென்னாகரம் தொகுதியில் அலட்சியம்
பவானிசாகர்

ஈரோடு அருகே காட்டு யானையை எதிர்த்து நின்ற ஜல்லிகட்டு காளை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கர்நாடக வன பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு காட்டு யானையை எதிர்த்து ஜல்லிகட்டு காளை போல் சீறிய சம்பவம் குறித்த வீடியோ...

ஈரோடு அருகே காட்டு யானையை எதிர்த்து நின்ற ஜல்லிகட்டு காளை
தேனி

தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்

போடிநாயக்கனூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்கள் வேறோடு அகற்றப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்
கலசப்பாக்கம்

தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் மட்டவெட்டு கிராம மக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!
வாணியம்பாடி

விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம...

வாணியம்பாடி அருகே விவசாய நிலங்களுக்குள்  நுழைந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய விரட்டினர்.

விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம மக்கள்!