Tamil News Online | வந்தவாசி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
வந்தவாசி
வந்தவாசி அருகே பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து...
வந்தவாசி அருகே பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
வந்தவாசி
வந்தவாசியில் தமிழ்சங்கம் சார்பில் மதநல்லிணக்க பேரணியுடன் கலைநிகழ்ச்சி
வந்தவாசியில் தமிழ்சங்கம் சார்பில் மதநல்லிணக்க பேரணி கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா
வந்தவாசி அருகே மாம்பட்டு மகாசக்தி மாரியம்மன் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசி அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து வரதட்சணை கொடுமையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வந்தவாசி
பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி பொதுமக்கள்
வழூர் கிராமத்தில் பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்...
வந்தவாசியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி
திராவிட கட்சிகளால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை: அன்புமணி
55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என வந்தவாசியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
வந்தவாசி
தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
கட்டப்படாத மண்புழு உரத் தொட்டிக்காக முன்னதாகவே வழங்கப்பட்ட கூலி தொகையை திரும்ப வழங்கும்படி கூறியதை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை
வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வந்தவாசியில் 210 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்
வந்தவாசி
வந்தவாசி: ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை
மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.