/* */

You Searched For "#tsunami"

உலகம்

ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கம்; ஏராளமான உயிரிழப்புகள் இருக்கலாம்...

ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் காரணமாக ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் சுனாமி அலை எழும்பி, வீடுகளை சேதப்படுத்தியது மற்றும் பெரிய தீயைத் தூண்டியது.

ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கம்; ஏராளமான உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்
இராமநாதபுரம்

இராமேஸ்வரத்தில் சுனாமி ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு இராமேஸ்வரத்தில் 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இராமேஸ்வரத்தில் சுனாமி ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவஞ்சலி
உலகம்

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலர்ட்: தமிழகத்திற்கு ஆபத்து?

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலர்ட்:  தமிழகத்திற்கு ஆபத்து?
கீழ்வேளூர்

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

சுனாமியால் பாதிக்கப்பட்ட 249 சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டாக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்
சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் சுனாமி குடியிருப்பில் அதிமுக வேட்பாளர் வாக்கு

சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கேபி கந்தன் சுனாமி குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூர் சுனாமி குடியிருப்பில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
நாகப்பட்டினம்

சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை

நாகையில் சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம், பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகையில் உள்ள...

சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
கடலூர்

கடலுாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

கடலுாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் வெள்ளிகடற்கரைக்கு ஊர்வலமாக சென்று கடலில் பாலூற்றி...

கடலுாரில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி
தமிழ்நாடு

சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினம் : பொதுமக்கள் அஞ்சலி

சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.கடந்த 2004-ம் ஆண்டு...

சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினம் :  பொதுமக்கள் அஞ்சலி
விழுப்புரம்

மரக்காணத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மீனவர்கள் பகுதியில் 16ஆம் ஆண்டு சுனாமி தினம் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டதையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க...

மரக்காணத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு