/* */

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலர்ட்: தமிழகத்திற்கு ஆபத்து?

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலர்ட்:  தமிழகத்திற்கு ஆபத்து?
X

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஃப்ளோர்ஸ் தீவில் மவுமரே என்ற பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.6, ஆக பதிவாகி இருக்கிறது.
கடலுக்கடியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி அலைகள் தோன்றலாம் என்று, பசுபிக் சுனாமி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம், இந்த நிலநடுக்கம் காரணமாக, தமிழக கடலோரம் மற்றும் இந்திய கடற்கரை பகுதிகளில் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று, இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2004, ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, இந்தோனேஷியாவில் 9.1,ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுனாமி தாக்கி, கடும் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 Dec 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!