/* */

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

சுனாமியால் பாதிக்கப்பட்ட 249 சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டாக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

HIGHLIGHTS

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்
X

வேளாங்கண்ணியில் 249 சுனாமி குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பூக்காரத் தெரு பகுதியில் 72 வீடுகளும், செட்டி தெரு பகுதியில் 177 வீடுகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த வீடுகளுக்கான வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூக்காரத் தெரு மற்றும் செட்டி தெரு பகுதியை சேர்ந்த 249 பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டாவை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கௌதமன் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Oct 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது