You Searched For "#tollgate"
இந்தியா
பாஸ்டாக் மூலம் தினசரி சுங்க வசூல் ரூ.193 கோடி எட்டி சாதனை
பாஸ்டாக் மூலம் தினசரி சுங்க வசூல் ரூ. 193 கோடி எட்டி சாதனை படைத்துள்ளது.
திருமயம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுங்கச்சாவடியில் பிச்சை எடுக்கும்...
தமிழகத்திலுள்ள சுங்கச் சாவடி களில் பொதுமக்களி டமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது
ஊத்தங்கரை
டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்
பெரிய பனமுட்லு பகுதியில் டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சென்னை
சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது: சென்னை...
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.2019-ஆம் ஆண்டே சென்னை...
செங்கல்பட்டு
வாகன சோதனை-அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7...
நாங்குநேரி
டோல்கேட்டில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி ஒருவர் பலி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட்டில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்தில் ஊழியர் பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி...
சென்னை
சுங்கக்கட்டணம் மேலும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் மேலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம்
சுங்கசாவடிகளில் வாக்குவாதம் வேண்டாம்- காவல்துறை
சுங்கசாவடிகளில் தேவையற்ற வீண் வாதங்கள் செய்ய வேண்டாம் என வாகனஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேசிய நெடுஞ்சாலைகளில்...
இந்தியா
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம்
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசம்...
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் கடும் வாகன நெரிசல்- பொதுமக்கள் அவதி
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகமானோர் திரும்பியதால் செங்கல்பட்டில் 2 மணி நேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.பொங்கல் பண்டிகையையொட்டி 4...
இந்தியா
கட்டாய ஃபாஸ்டேக் முறை ஒத்திவைப்பு
கட்டாய ஃபாஸ்டேக் முறை பிப்ரவரி 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில்...