You Searched For "thoothukudi district news"
தூத்துக்குடி
உதவி கேட்ட பிளஸ் 2 மாணவியின் தாய்.. உடனடியாக நிறைவேற்றிய தூத்துக்குடி...
மின் இணைப்பு இல்லாமல் தவிப்பவதாக பிளஸ் 2 மாணவியின் தாயார் தெரிவித்த நிலையில், ஒரு மணி நேரத்தில் அந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கி தூத்துக்குடி...
தூத்துக்குடி
மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை முதல்வர் பட்ஜெட்டில் அறிவிப்பார்.....
மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டில் அறிவித்து நிறைவேற்றி தருவார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி
திருச்செந்தூரில் போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத்...
திருச்செந்தூரில் போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்
வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை.. தூத்துக்குடி ஆட்சியர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
கோவில்பட்டி
பரிசு விழுந்ததாகக் கூறி அர்ச்சகரிடம் ரூ. 14 லட்சம் மோசடி.....
கோவில்பட்டியில் அர்ச்சகரிடம் பரிசு விழுந்ததாகக் கூறி ரூ. 14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி
ராணுவ வீரர் எனக் கூறி கோவில்பட்டி வியாபாரியிடம் ரூ. 65 ஆயிரம் மோசடி
கோவில்பட்டி வியாபாரியிடம் ராணுவ வீரர் எனக் கூறி 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்.. போக்குவரத்து...
கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட பால் குறித்து புகார் தெரிவிக்க...
தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட பால் குறித்து புகார் தெரிவிக்க தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 1500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்.. ஆட்சியர்...
தூத்துக்குடியில் நடைபெற்ற திடீர் சோதனையின்போது 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட பால் வியாபாரிகளுக்கு ஆட்சியர் திடீர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் பாலில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில்...
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளி...
திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.