You Searched For "Thiruvannamalai News Today"
திருவண்ணாமலை
அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில், அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
ஏலச்சீட்டு மோசடி : தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு..!
ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு...
திருவண்ணாமலை
செல்போன் கடையை உடைத்து செல்போன்கள் திருட்டு..!
திருவண்ணாமலையில் செல்போன் கடையை உடைத்து நான்கு லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
திருவண்ணாமலை
மாநில செஸ் போட்டிக்கு தேர்வான மாணவா்களுக்கு பாராட்டு..!
மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோயிலுக்கு நிலதானம் அளித்த கல்வெட்டு கண்டெடுப்பு
திருவண்ணாமலை கோயிலுக்கு நிலதானம் அளித்த விஜயநகர ஆட்சிக் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி..!
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி நடக்கிறது
செய்யாறு
நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு..!
செய்யாற்றில் ரூ.12.50 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி..!
அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
கீழ்பெண்ணாத்தூர்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை
புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்
புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆரணி
போதைப் பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி..!
ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு போதைப்பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருவண்ணாமலை
நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு: நெரிசலை தவிர்க்க வீடு வீடாக...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜன.10-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.