You Searched For "#TamilNaduNews"
தமிழ்நாடு
அக்டோபர் 1 முதல் ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள்
அக்டோபர் - 1ம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னை
ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டம்: மேலும் ஓராண்டுக்கு
ஏழை பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டா வழங்கும் திட்டத்தை, ஒரு வருடத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான 868 வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை
அடுத்த மெகா தடுப்பூசி முகாம் எப்போது? அமைச்சர் மா.சுப்ரமணியன்
மெகா தடுப்பூசி முகாமுக்கு மக்கள் பெருமளவில் வரவேற்பு தந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை
நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
அண்ணா நகர்
தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது
தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில் 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு
ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதார ...
அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை
வங்கக்கடலில் உருவான 'குலாப்' புயல்: தமிழகத்திற்கு பாதிப்பா?
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
20 வருட 'அரியர்' தேர்வுக்கு அண்ணா பல்கலை அளிக்கும் 'அரிய' வாய்ப்பு
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 20 ஆண்டுகள் முன்பு படித்து, 'அரியர்' வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
சென்னை
ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை
சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம்: தமிழ்நாடு அரசு அனுமதி
சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
திருவொற்றியூர்
விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு
விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.